உயிருடன் வாழ்ந்த கடவுள் என பக்தர்கள் போற்றும், சாய் பாபா சமாதியடைந்த பின்னர், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சீரடியில் 1922 ஆம் ஆண்டு சிறிய கோவிலாக கட்டப்பட்ட சீரடி சாய் பாபா கோவில், தற்போது, அந்த கோவிலுக்கு வரும் லட்ச கணக்கான பக்தர்களுக்கு மன கவலைகளை போக்கி அற்புதம் செய்யும் கோயிலாக இருந்து வருகிறது. மேலும் இங்கு வரும் பக்கதர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் மூலம் 24 மணிநேரமும் அறுசுவை உணவு வழங்கப்பட்டு வருகிறது.