தற்போது நடிகர் சிம்புவுக்கு 40 வயது ஆகிவிட்ட நிலையில், தன்னுடைய சமூகத்தைச் சேர்ந்த பெண் கிடைத்தால், உடனடியாக சிம்புவுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என சிம்புவின் பெற்றோர் முடிவு செய்துள்ளதாகவும், இதன் காரணமாக டி ராஜேந்தர் தன்னுடைய சொந்த ஊரான மயிலாடுதுறையில் உள்ள உறவினர்கள் மற்றும் தன்னுடைய சமூக்கடை சேர்ந்தவர்களிடம் பெண் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.