இன்றைய தினம் (அக்டோபர் 20 ) ஆம் தேதி இவருடைய வழக்கை விசாரணை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அதில், ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட் உட்பட 3 பேருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்து, அவர்களின் ஜாமின் மனுவை நிராகரித்து தீர்ப்பளித்தது.