அந்த வகையில் சாகுந்தலம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகை சமந்தாவை போட்டோ எடுக்க போட்டோகிராபர்கள் குவிந்தனர்.
67
சமந்தா வந்த போது போட்டோகிராபர்கள் பிளாஷ் போட்டு போட்டோ எடுக்க தொடங்கினர். இதனால் அப்செட் ஆன சமந்தா, கண்களை மூடிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
77
போட்டோகிராபர்களின் இந்த செயலை சமந்தாவின் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர். இப்படி பிளாஷ் போட்டால் அவர் கண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடாதா அவரும் மனிதர் தானே என திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.