அந்த வகையில் சாகுந்தலம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகை சமந்தாவை போட்டோ எடுக்க போட்டோகிராபர்கள் குவிந்தனர்.
67
சமந்தா வந்த போது போட்டோகிராபர்கள் பிளாஷ் போட்டு போட்டோ எடுக்க தொடங்கினர். இதனால் அப்செட் ஆன சமந்தா, கண்களை மூடிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
77
போட்டோகிராபர்களின் இந்த செயலை சமந்தாவின் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர். இப்படி பிளாஷ் போட்டால் அவர் கண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடாதா அவரும் மனிதர் தானே என திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.