பொதுவாக சிட்டிகளில் வந்து செட்டிலான பின்னர், சாதாரண மனிதர்கள் கூட, கிராமத்து வாழ்க்கையை மறந்து விடும் நிலையில், தன்னுடைய சொந்த கிராமத்தில் வீடு கட்டி வாழ வேண்டும் என நினைக்கும் நீலிமா இசை மற்றும் அவருடைய கணவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.