வசுந்தரா நாயகியாக நடித்த இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்திருப்பார். இது அவரது நூறாவது படமாகும். விமர்சனங்கள் ரீதியில் நல்ல வரவேற்பு பெற்று இந்த படம் 58 வது தேசிய திரைப்பட விருது விழாவில் இடம் பெற்று சரண்யாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் வைரமுத்துவிற்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருதையும் பெற்றுக் கொடுத்தது.
மேலும் செய்திகளுக்கு..."பார்த்திபனின் இரவின் நிழல்"....படக்குழுவின் கலகலப்பான வேண்டுகோள்!
தேனி பின்னணிகள் நடக்கும் கதையாக அமைந்துள்ள இதில் ஆடு மேய்ப்பவராக நாயகன் வருவார். ஒரு விதவைத் தாயின் மகனாக வரும் நாயகன் திருடர்கள் கும்பலை எதிர்த்து போராடுகிறார். அந்த எதிரி வீட்டு பெண்ணை காதலிக்கும் தன மகனிடம் சரண்யா (வீராகி) அவரது தந்தையை நாயகியின் குடும்பத்தார் தான் கொலை செய்தார்கள் என்னும் உண்மையை தெரிவிக்கிறார். இதன் பின்னர் எவ்வாறு நாயகன் அந்த குடும்பத்தை பழிவாங்கி தன் காதலை கரம் பிடிக்கிறார் என்பதை படத்தின் மீதி கதையாகும்.