தமிழக அரசின் இந்த திட்டத்தின் கீழ், எழுத்தாளர்கள் புவியரசு, பூமணி, இமயம், ஈரோடு தமிழன்பன், சுந்தரமூர்த்தி, மோகராசு ஆகிய 6 பேருக்கு கடந்தாண்டு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப சென்னை மற்றும் கோயம்புத்தூரில் வீடுகள் வழங்கப்பட்டு இருந்தன. அந்த வகையில் தற்போது கள்ளிக்காட்டு இதிகாசத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கும் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
இதையும் படியுங்கள்... முதலாம் ஆண்டு திருமணநாளை மகன்களுடன் கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் போட்டோஸ்