அதன் படி, இப்படம் தமிழகத்தில் மட்டும், சுமார் 50 லட்சம் வரை வசூலித்துள்ளதாகவும், உலக அளவில் 2 முதல் 3 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்து வருவதால், திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.