அதே போல் இவர்களின் திருமணத்தை முதலில் திருப்பதியில் நடத்த திட்டமிட்ட நிலையில்... ஓடிடி நிறுவனத்திற்கு மிகப்பெரிய தொகைக்கு திருமணத்தை ஒளிபரப்பு உரிமையை வழங்கி விட்டதாலும், திருப்பதியில் திருமணம் நடந்தால், அங்கு கேமராக்கள் வைத்து படம் பிடிக்கவும், பிரபலங்கள் வருவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால், கடைசி நேரத்தில் தங்களின் திருமண இடத்தையும் மஹாபலிபுரத்திக்கு மாற்றினர்.