1995-ல் நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்துகொண்ட சரண்யா, எட்டு வருட ஓய்வுக்குப் பிறகு , 2003 இல் குணச்சித்திர நடிகையாக மீண்டும் திரும்பினார். சிம்பு நடித்த அலை படத்தில் அவருக்கு அம்மாவாக தனது மறுபிரவேசத்தை துவங்கிய இவர், அஜித், விஜய், சூர்யா, ஜீவா, பரத், சசிகுமார் என முன்னணி நாயகர்களுக்கு அம்மாவாக நடித்து விட்டார்.
மேலும் செய்திகளுக்கு...கமலை தொடர்ந்து...நயன்தாரா படத்திலும் வில்லனாக விஜய் சேதுபதி? எந்த படத்தில் தெரியுமா?