விஜய்க்கும் அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒரே மகனாக இருந்து கொண்டு இப்படி மணிவிழாவை கூட புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம் என நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரம் இது அவரது தனி பட்ட விருப்பம் என்றும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.