விஜய் சேதுபதியை முக்கிய வில்லன் ஆக்கியதால் நடிகர் பகத் பாசில் இப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் படக்குழு தரப்பில் இந்த தகவலை மறுத்துள்ளனர். பகத் பாசிலும் இப்படத்தில் உள்ளதாகவும், அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என்றும் தெரிவித்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.