யசோதா படத்தின் புரமோஷனின் போது அழுது கண்ணீர் வடித்து அப்படத்தை வெற்றியடையச் செய்ய சமந்தா முயன்றதாகவும், அதேபோல் சாகுந்தலம் பட விழாவிலும் அவர் கண்ணீர் சிந்தியதை சுட்டிக்காட்டி, இந்த செண்டிமெண்ட் எல்லாம் எல்லா நேரமும் ஒர்க் அவுட் ஆகாது என விமர்சித்த சிட்டி பாபு, சமந்தாவின் இந்த மலிவான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள் வேலைக்கு ஆகாது என்றும் தரக்குறைவாக விமர்சித்து இருந்தார்.