பிரபல பின்னணி பாடகராக இருந்தவர் தான் மறைந்த எஸ்பிபி. இவரின் குரலுக்கு பல கோடி ரசிகர்கள் அடிமை. கன்னடம், இந்தி, மலையாளம் என பன்மொழிகளிலும் எதிரொலித்தது இவரது குரல்,.பின்னணி பாடகர் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வந்தார்.