நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா ஆறே ஆண்டுகளில் சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டுள்ளார். நடிகை ராஷ்மிகா சினிமாவில் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டியதற்கு பின்னணியில் மிகப்பெரிய வலியும் இருக்கிறது. அதனைப் பற்றி தற்போது பார்க்கலாம்.