ராஷி கண்ணா, Be the miracle என்கிற நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை செய்துள்ளார். இதற்காக கஷ்டப்படும் மக்கள் இருக்கும் இடங்களுக்கு தேடி சென்று, பழங்கள் மற்றும் ஸ்டோர் செய்து இரண்டு மூன்று நாட்களுக்கு சாப்பிடக்கூடிய பிரட், பிஸ்கட் போன்ற உணவுகளை சுமார் 1200 பேருக்கு வழங்கியுள்ளனர். ராஷி கண்ணாவின் இந்த செயலுக்கு இவரது ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ராஷி கண்ணா, Be the miracle என்கிற நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை செய்துள்ளார். இதற்காக கஷ்டப்படும் மக்கள் இருக்கும் இடங்களுக்கு தேடி சென்று, பழங்கள் மற்றும் ஸ்டோர் செய்து இரண்டு மூன்று நாட்களுக்கு சாப்பிடக்கூடிய பிரட், பிஸ்கட் போன்ற உணவுகளை சுமார் 1200 பேருக்கு வழங்கியுள்ளனர். ராஷி கண்ணாவின் இந்த செயலுக்கு இவரது ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.