போலீஸ் அதிகாரியான விஜய்யின் எதிரிகள் சமந்தாவை கொலை செய்த பின்னர், அவர் ஒரு சிங்கிள் ஃபாதர்ராக இருந்து தன்னுடைய குழந்தையை எப்படி வளர்க்கிறார் என்பதை, பல்வேறு திருப்புமுனைகள், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக கொடுத்திருந்தார் இயக்குனர் அட்லீ.
போலீஸ் அதிகாரியான விஜய்யின் எதிரிகள் சமந்தாவை கொலை செய்த பின்னர், அவர் ஒரு சிங்கிள் ஃபாதர்ராக இருந்து தன்னுடைய குழந்தையை எப்படி வளர்க்கிறார் என்பதை, பல்வேறு திருப்புமுனைகள், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக கொடுத்திருந்தார் இயக்குனர் அட்லீ.