rajinikanth
ரசிகர்களின் மனதை மொத்தமாக தன வசம் ஈர்த்துக்கொண்டவர் ரஜினிகாந்த் .70 கள் துவங்கி இன்று வரை அசைக்க முடியாத பேன்ஸ் கோட்டையை கட்டியுள்ள ரஜினியின் 90 கள் படத்திற்கு இன்றளவும் மவுசு உண்டு. பாட்ஷா, எஜமான், முத்து, படையப்பா என வரிசையாக வெளிவந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன.
rajinikanth
அதோடு ரஜினிகாந்த் சினிமா வாழ்வில் புது முயற்சியாக சவுந்தர்யா ரஜினி காந்தின் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். 3 டி தொழில்நுட்பத்தின் மூலம் உருவான இந்த படம் நல்ல பாராட்டுக்களை பெற்றது. இதையடுத்து எந்திரன் இரண்டு பாகங்களும் வெற்றி கொடி நாட்டியது. சங்கர் இயக்கத்தில் உருவான இந்த படம் சினிமா ஆர்வலர்களை கவர்ந்து வசூலை குவித்தது.
rajinikanth
அதோடு ரஜினிகாந்த் சினிமா வாழ்வில் புது முயற்சியாக சவுந்தர்யா ரஜினி காந்தின் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். 3 டி தொழில்நுட்பத்தின் மூலம் உருவான இந்த படம் நல்ல பாராட்டுக்களை பெற்றது. இதையடுத்து எந்திரன் இரண்டு பாகங்களும் வெற்றி கொடி நாட்டியது. சங்கர் இயக்கத்தில் உருவான இந்த படம் சினிமா ஆர்வலர்களை கவர்ந்து வசூலை குவித்தது.
rajinikanth
அண்ணாத்தே படத்தை தொடர்ந்து மீண்டும் கூட்டணி அமைத்த சன்பிக்சர்ஸ் தற்போது ரஜினி 169 வது படத்தை தயாரிக்கவுள்ளது.பீஸ்ட் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ள இந்த படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினி குறித்த பழைய நினைவுகள் ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயிட்டு வருகிறது.
rajinikanth
கடந்த 1989 ஆம் ஆண்டு அமீர்ஜான் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவா படத்தில் ஹீரோயினாக நடித்த ஷோபனா தற்போது சமூக வலைத்தளங்களில் அவர் நடிப்பில் வெளியான படங்களின் ஞாபகங்களை பகிர்ந்துகொண்டார். அதில் சிவா படத்தை பற்றி கூறும்போது இப்படத்தில் ரஜினி தன் கால்களை பிடிக்க வேண்டிய காட்சி இருந்தது. ஆனால் ரஜினி தன்னுடைய கால்களை பிடிக்க தயங்கியதாகவும் இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்கள் வரும் என மறுத்ததாக ஷோபனா கூறியுள்ளார்.