இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தமிழ் பேச வேண்டும். வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தக்கூடாது, அனுமதியின்றி வளாகத்தை விட்டு வெளியேறக்கூடாது, நியமன செயல்முறை பற்றி விவாதிக்கக்கூடாது, பகலில் தூங்கக்கூடாது, சக வீட்டாருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடக்கூடாது. காகிதத்தில் அல்லது எழுத்து வடிவில் எழுத வேண்டாம். உள்ளிட்ட விதிகள் விதிக்கப்பட்டிருந்தன.