ஆந்திர அரசியலில் ரஜினியின் பேச்சு இந்த அளவுக்கு புயலைக் கிளப்பியதற்கு காரணம் அவர், சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசியதால் தான், அவரின் ஆட்சியில் தான் ஆந்திரா வளர்ச்சி கண்டதாக பேசியதைக் கேட்டு கொந்தளித்துள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ரஜினியின் பேச்சு பதிலடி கொடுத்து வருகின்றனர். அக்கட்சியில் அமைச்சராக இருக்கும்ந் நடிகை ரோஜா, ரஜினியின் பேச்சு காமெடியாக இருப்பதாக கூறி கிண்டலடித்து இருந்தார்.