இந்நிலையில், சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நாயகியாக நடித்து வரும் ரக்ஷிதா, அதில் கணவனை இழந்து ஒரு குழந்தையை வளர்க்க போராடும் பெண்ணாக நடித்து வருகிறார். மேலும் அந்த கேரக்டர் தனது சொந்த வாழ்க்கையோடு ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளதன் மூலம், அவர் கணவரை பிரிந்ததை சூசகமாக அறிவித்துள்ளார்.