இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளது இந்த அறிவிப்பினை சமீபத்தில் சிவகார்த்திகேயன், கமல் இருவரும் கூட்டாக அறிவித்திருந்தனர்.