இதையடுத்து தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோவில், ராணவ்விடம் ரயானுக்கு சப்போர்ட்டாக ஜாக்குலின் சண்டைபோட, அவர் ஒரு கெட்ட வார்த்தை சொல்லி திட்டி இருக்கிறார். இதனால் கடுப்பான ஜாக்குலின் மற்றும் செளந்தர்யா, ராணவ்விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எப்படி நீ வாய மூடுனு சொல்லுவ, மரியாதையா பேச கத்துக்கோ என சொல்ல, அதற்கு ராணவ், செளந்தர்யா முடியை தூக்கி போடுவதை போல் செய்து காட்டி, நீ மரியாதை கொடு என சொல்கிறார்.