செம்மரக்கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் உலகளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. புஷ்பா தி ரூல் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.