அவர்கள் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய துரோகம் செய்கிறார்கள் அது என்னவென்றால், அவர்கள் எடுப்பது தமிழ் படம், அதில் நடிப்பது தமிழ் நடிகர்கள், அதைப்பார்க்கப் போகிற ரசிகர்களும் தமிழர்கள், ஆனால் ஷூட்டிங் ஃபுல்லா மும்பையிலும் ஐதராபாத்திலும் நடத்துறாங்க. அவர்கள் இப்படி செய்தால் நம் தமிழ் நாட்டில் உள்ள சினிமா தொழிலாளர்கள் எப்படி பிழைக்க முடியும்.