கே.ஜி.எஃப் எனும் பிரம்மாண்ட படத்தை கொடுத்த பிரசாந்த் நீல், சமீபத்தில் அதன் இரண்டாம் பாகத்தையும் செம்ம மாஸாக எடுத்து வெளியிட்டார். அப்படம் இந்திய சினிமாவே வியக்கும் அளவுக்கு வசூலை வாரிக்குவித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. கே.ஜி.எஃப் 2 படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சலார்.