பாரி வள்ளலாக வலம் வரும் பிரபாஸ்
அதுமட்டுமல்லாமல் ஷூட்டிங் சமயத்தில் தன்னுடைய கேரவன், ஊழியர்கள் செலவுகளை பிரபாஸே ஏற்றுக்கொள்வாராம். கடந்த ஆண்டு ஆந்திராவில் விஜயவாடா, ஹைதராபாத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது பிரபாஸ் தாராளமாக ரூ.2 கோடியை ஒவ்வொரு கோடி வீதம் இரண்டு தெலுங்கு மாநிலங்களுக்கும் கொடுத்த விஷயம் தெரிந்ததே. ஆனால் பிரபாஸ் செய்யும் சேவை காரியங்களுக்கு எப்போதும் கவனம் ஈர்க்க மாட்டார்.. விளம்பரம் என்றால் சுத்தமாக பிடிக்காது. எந்த உதவியாக இருந்தாலும் ரகசியமாக செய்து தன்னுடைய பெருந்தன்மையை காட்டுகிறார்.
இதையும் படியுங்கள்... பிரம்மராக்ஷஸாவாக மாறும் பிரபாஸ்: பிரசாந்த் வர்மாவின் கனவு திட்டம்!