எனினும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் தடைகளை தாண்டி, இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய கனவு படமாக இப்படத்தை, இரண்டு பாகங்களாக இயக்கி முடித்துள்ளார். முதல் பாகத்தில் ஒரு சில நிறை.. குறைகள் இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த மாதம் வெளியாக உள்ளது.