இந்தியா முழுவதும் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ள படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான். குறிப்பாக இப்படத்திற்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. நாளை 5 மொழிகளில் பான் இந்தியா படமாக பொன்னியின் செல்வன் ரிலீசாக உள்ளது.