கமிஷனர் அலுவலகத்தில் புகார்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன் தாரா, தனது காதலன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார். இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.