கடந்த 1966ம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான "வல்லவன் ஒருவன்" என்ற படத்தில் ஒரு பாடலுக்கு மெட்டு அமைக்கப்பட்டுள்ளது. வேதா என்பவருடைய இசையில் உருவான படம் அது, அன்றைய காலகட்டத்தில் Artie Shaw என்ற அமெரிக்க இசையமைப்பாளரின் Frenesi என்ற ஆல்பத்தில் இருந்து ஒரு பாடலை சுட்டு, மெட்டு போட்டுள்ளார் வேதா. ஆனால் அது மேற்கத்திய இசை, ஆகையால் இதற்கும் கண்ணதாசன் பாடல் எழுதுவாரா? என்ற சந்தேகம் படக்குழுவிற்கு எழுந்துள்ளது.
அப்போது தான் அந்த மேற்கத்திய இசைக்கு, 58 ஆண்டுகள் கழித்தும் மக்கள் ரசிக்கும் ஒரு பாடலை எழுதினார் கண்ணதாசன். அது தான் "பளிங்கினால் ஒரு மாளிகை, பருவத்தால் மணிமண்டபம்" என்ற பாடல்.
“என் கணவர் என் தாய்ப்பாலை திருடி குடிப்பார்” ஓபனாக சொன்ன பிரபல நடிகரின் மனைவி!