சொதப்பிய பிளான்? ஒருவருக்கொருவர் பார்ப்பார்களா
உடனே கோயிலுக்குள் ஓடிய மீனா அவர்களை தடுத்து நிறுத்தி கொஞ்சம் பொறுமையாக ஆர அமர்ந்து பேசலாம் என்று சொல்கிறார். ஆனால், முதலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்துவிடுவோம் என்று கூறி உள்ளே சுற்ற, கோமதியும், ராஜீயும் கோயிலில் கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தனர். பின்னர் அவர்களும் கோயிலை சுற்ற, மீனா, சதீஷூம் அவரது அம்மாவும் சுற்றவே யாரும் ஒருவருக்கொருவர் பார்க்கவில்லை. அதோடு இன்றைய 450ஆவது எபிசோடு முடிவடைகிறது.
இனி நாளைய எபிசோடில் இவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துவிட்டால் என்ன நடக்கும்? மீனா தான் தங்களை இங்கு வரச்சொன்னதாக மாப்பிள்ளை சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.