சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்த வரலாற்று நாடகமான பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக வந்து ரசிகர்களை மனதில் குடி கொண்டவர் விக்ரம். இவரின் முந்தைய படமான கோப்ரா படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை. நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த இந்த படம் சமீபத்தில் வெளியாகிய தோல்வியை சந்தித்தது.