ரிலீசான முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 லட்சம் வசூலித்திருந்த இப்படம், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இந்நிலையில், ரிலீசான 8-வது நாளில் இந்தியா முழுவதும் இப்படத்தை 20 பேர் மட்டுமே பார்த்துள்ளதாக கூறப்படுகிறது இதன்மூலம் அன்றைய தினம் 4,240 ரூபாய் மட்டுமே இப்படம் வசூலித்துள்ளதாக வெளியான தகவல் படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.