தமிழ் சினிமாவில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவனில் தொடங்கி ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களாகும்.