மேலும் ரேகா வெளியே செல்லும் போது, ஷிவானி அழுதது பொய் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது உண்மை தான் என்றும், கடைசி சில நாட்கள் அவர் தன்னிடம் மிகவும் நெருக்கமாக மாறிவிட்டதாகவும், அவருடன் மகளுடன் உள்ள ஒரு உணர்வை தான் பெற்றதாக கூறியுள்ளார் ரேகா.
மேலும் ரேகா வெளியே செல்லும் போது, ஷிவானி அழுதது பொய் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது உண்மை தான் என்றும், கடைசி சில நாட்கள் அவர் தன்னிடம் மிகவும் நெருக்கமாக மாறிவிட்டதாகவும், அவருடன் மகளுடன் உள்ள ஒரு உணர்வை தான் பெற்றதாக கூறியுள்ளார் ரேகா.