எப்படியும் தன்னுடைய மருமகன் ஜீவாவை - மீனாவின் தந்தை, பல்வேறு சூழ்ச்சிகள் செய்து பிரிக்க வேண்டும் என நினைத்து வருவது ஒரு பக்கம் இருக்க, அவருடைய நினைப்பை நிஜமாக்குவது போல் இந்த சண்டை அடங்கியிருக்கிறது. தற்போது மீனாவின் தங்கை கல்யாண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வர, பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தைச் சேர்ந்த கண்ணன் - ஐஸ்வர்யா, கதிர் - முல்லை, என அனைவருமே திருமணமாகும் தம்பதிகளுக்கு தனித்தனியாக மொய் பணம் வைக்கின்றனர்.