நடிகர் சூர்யா, சினிமாவை தாண்டி ரியல் லைஃபிலும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவிக்கரம் நீட்டி வரும் சூர்யா, சமூகத்தில் தனக்கென உள்ள நன்மதிப்பை கெடுத்துக் கொள்ளும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார். இதனால் அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.