இந்த பிரச்சனையில் இருந்து நயன்தாரா மீண்ட பிறகும், அடுத்தடுத்து சில பிரச்சினைகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்க இருந்த 62 ஆவது படம் அவருடைய கையை நழுவி போன நிலையில், நயன்தாராவும் பிரபல தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க இருந்த இரண்டு படங்கள் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.