மேலும் இந்த படம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்... தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார், குறித்து கூறியுள்ளதாவது... 'தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனித்துவம் வாய்ந்த, உன்னதமான கதைகளை துரை செந்தில் குமார் இயக்கி வருவதாகும் , இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.