இந்நிலையில் ஜெயம் ரவியின் பெற்றோர் எடிட்டர் மோகன் மற்றும் வரலக்ஷ்மி தம்பதி நேற்று தங்களின் 50-ஆவது வருட திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இதனால் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் உள்ளிட்ட தங்களின் ஒட்டுமொத்த குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளனர்.