நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்து, 6 மாதம் கூட ஆகாத நிலையில், குழந்தைகளை அழைத்து கொண்டு வெளிநாட்டுக்கு செல்வது என்பது, மிகவும் கஷ்டம். எனவே இந்த முறை பல ஆண்டுகள் கடைபிடித்து வந்த பழக்கத்தை கைவிட்டு விட்டு, தன்னுடைய குழந்தைகளுக்காக சென்னையிலேயே பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்துள்ளாராம்.