தான் ஒரு புதுமுகமாக தான் சந்தித்த போராட்டங்கள் நிறைய உள்ளது. மோகன்லால் சார் தொடர்ந்து வற்புறுத்தினார், ‘நயன்தாரா, நீங்கள் உள்ளிருந்து உணர்ச்சிகளைத் தூண்ட வேண்டும். அப்போது தான் சரியாக வசனம் பேசி நடிக்க முடியும்’ என்றார். அவர் அதை பலமுறை திரும்பத் திரும்பச் சொன்னதால், நான் மிகவும் எரிச்சலடைந்தேன், ”என்று நயன்தாரா கூறினார்.