அப்போதைக்கு இந்த படத்தில், நயத்தரவும் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. சிம்பு நடித்தால் இந்த படத்தில் இருந்து நயன்தாரா வெளியேறிவிடுவேன் என கூறியுள்ளார். இவரை தொடர்ந்து, தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இரண்டு நடிகர்களும் வெளியேறிவிடுவேன் என கூறியுள்ளனர்.