இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்த நிலையில், சரத் பாபு தனிமையில் வாழ்ந்து வந்தார். தற்போது சினேகாவின் மகன் தீபக், மறைந்த நடிகர் சரத்பாபு குறித்து உருக்கமாக பேசியுள்ள தகவல், சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. இது குறித்த இவர் கூறுகையில், "திருமணத்திற்கு முன்பு சரத் பாபு சார், தன்னுடைய அம்மா சினேகாவுக்கு... திருமணத்திற்கு தேவையான நகைகள் மற்றும் புடவை போன்ற அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்வதற்காக மிகப் பெரிய தொகையை கொடுத்தார்.