தப்பியது யார்?
அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய ஜாக்குலின், செளந்தர்யா, ரயான், அருண், விஜே விஷால், தர்ஷிகா, அன்ஷிதா, சத்யா, பவித்ரா ஆகிய 9 பேரில் இருந்து ஒருவர் தான் மிட் வீக் எவிக்ஷனில் வெளியேற வாய்ப்புள்ளது. இதில் தற்போதைய நிலவரப்படி ஓட்டிங்கில் ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா, ஆகியோர் அதிக வாக்குகளை பெற்று இருப்பதால் அவர்கள் வெளியேற வாய்ப்பில்லை. அதேபோல் அருண், அன்ஷிதாவுக்கும் கணிசமான ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.