எம்ஜிஆரின் தந்தை மறைவுக்கு பின்னர், அவருடைய ஒரு அண்ணன் மற்றும் அக்காவும் இலங்கையில் இறந்த காரணத்தால்.. அங்கிருந்து கிளம்ப முடிவு செய்த சத்தியபாமா, தன்னுடைய பிள்ளைகளுடன் கேரளாவிற்கு வந்தார். தாண்டிய கணவரின் பங்கை கொடுக்கும் படி, கணவரின் குடும்பத்திடம் கேட்டபோது, அவர்கள் கொடுக்க மறுத்ததால், தன்னுடைய தாயார் சரஸ்வதியுடன் வாழ்ந்தார்.