இந்த படத்தில், பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இதற்க்கு முன் இவர், பீஸ்ட், சாணி காகிதம், நானே வருவேன் போன்ற படங்களில் நடித்திருந்தாலும், இந்த படமே இவர் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படமாக அமைந்தது.