நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கியுள்ள இந்த பிரம்மாண்ட படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது.