மலையாளத்தில் வெளியான 'பைனரி' என்ற திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ஜாசன் அலி என்பவர். 36 வயதாகும் ஜாசன் அலி அடுத்ததாக தான் இயக்கும் திரைப்படத்தில் இளம் நடிகை ஒருவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி, அவரை கேரளாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் லார்ஜில் அரை எடுத்து தங்கி, அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர் இது குறித்து, அந்தப் பெண் தன்னுடைய தாயிடம் போன் செய்து கூறியுள்ளார். இது குறித்து உடனடியாக அந்த பெண்ணின் தாயார் கோயிலாண்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார்.